நேர்காணல்
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
கட்டுரைகள்
விக்ரமாதித்யன் நம்பி | மௌனன் யாத்ரிகா | கடையநல்லூர் பென்ஸி | ஆதிரன் | கரிகாலன் | கவிஜி | கலிங்கப்பட்டி
க.கருப்பசாமி
சிறுகதைகள்
டாரத்தி பார்க்கர் | கார்குழலி(மொ.ர்) | ஸ்வேதா சந்திரசேகரன் | கோமகள் குமுதா
கவிதைகள்
கலாப்ரியா
|
வழிப்போக்கன் | மதுரா | ஜே.ஜே.அனிட்டா | ச.ப்ரியா | கருவை ந.ஸ்டாலின் | நா.வே.அருள்
| ஜின்னா அஸ்மி | அழ.ரஜினிகாந்தன்
நேர்காணல்
கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
கட்டுரைகள்
கவிஞர் விக்ரமாதித்யன் | எம்.எம்.தீன் | ஆதிரன் | கரிகாலன் | கவிஜி | கலிங்கப்பட்டி
க.கருப்பசாமி | இர.ஜோதிமீனா | வீரசோழன்
க.சோ.திருமாவளவன்
கடிதங்கள்
கவிஞர் நகுலன்
மாணவர்
பக்கம்
செ.பாலுஆனந்த்
சிறுகதைகள்
ஜெகன்நாதன் | ஆர்னிகா நாசர்
நேர்காணல்
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
கட்டுரைகள்
கவிஞர் விக்ரமாதித்யன் | ஆதிரன் | நா.வே.அருள் | கரிகாலன் | கவிஜி | கடையநல்லூர் பென்ஸி | கலிங்கப்பட்டி க.கருப்பசாமி | மு.தமிழ்ச்செல்வன்
கடிதங்கள்
கவிஞர் நகுலன்
மாணவர் பக்கம்
மணி.முத்துநிலவன்
சிறுகதைகள்
நாடன் சூர்யா | ஈ.கோலை | கார்குழலி(மொ.ர்.)
கவிதைகள்
ஜின்னா அஸ்மி | அழ.ரஜினிகாந்தன் | ஜே.ஜே.அனிட்டா | காயத்ரி | தங்கேஸ் | சிவ.விஜயபாரதி
நேர்காணல்
எழுத்தாளர் பெருமாள் முருகன்
கட்டுரைகள்
கவிஞர் விக்ரமாதித்யன் | சீனிவாசன் நடராஜன் | கோ. பாரதிமோகன் | கரிகாலன் | கவிஜி |
கடையநல்லூர் பென்ஸி | கலிங்கப்பட்டி
க.கருப்பசாமி | தனஞ்செயன்
கடிதங்கள்
கவிஞர் நகுலன்
மாணவர் பக்கம்
சு.மாதுகண்ணன்
சிறுகதைகள்
எம். எம். தீன் | பிறைமதி குப்புசாமி | கார்குழலி
கவிதைகள்
சூ.சிவராமன் | அழ.ரஜினிகாந்தன்
| ஜின்னா அஸ்மி | மகேந்திரன் கோ | ஜெயாபுதீன் | மா. காளிதாஸ்
நேர்காணல்
கவிஞர் மு.முருகேஷ் மற்றும் கவிஞர் அ.வெண்ணிலா
கடிதங்கள்
கவிஞர் நகுலன் – கவிஞர் விக்ரமாதித்யன்
கட்டுரைகள்
கரிகாலன் | கவிஜி | கடையநல்லூர்
பென்ஸி | ரூஃபஸ் வி ஆண்டனி | ஆனந்தி பார்த்தசாரதி | லலிதா சங்கர் | இரா.பூபாலன் | மு.தமிழ்ச்செல்வன் | சாந்தா தத் | இ.செல்வராஜ் | ஏ. சாகுல் ஹமீது
நிகழ்வு
பிருந்தாசாரதி படைப்புலகம்
மாணவர் பக்கம்
கருப்பசாமி.க (கலிங்கப்பட்டி) | மா.ரஞ்சனி
சிறுகதைகள்
பிரேமபிரபா | மதுரா | கார்குழலி(மொ.ர்.)
கவிதைகள்
அழ.ரஜினிகாந்தன் | ஜின்னா அஸ்மி | வீ.கதிரவன் | பிரபு சங்கர்_க |
பிறைநிலா | சௌவி | வணவை தூரிகா
நேர்காணல்
கவிஞர் சக்திஜோதி
கடிதங்கள்
கவிஞர் நகுலன்
கட்டுரைகள்
கரிகாலன் | கவிஜி | கடையநல்லூர்
பென்ஸி | தா.ஜோ.
ஜூலியஸ் | ஸ்ரீகா | தோழன்பிரபா
மாணவர் பக்கம்
த.திருப்பதி | செ.வினோதினி
சிறுகதைகள்
ஆரூர் த இலக்கியன் | பிரேமபிரபா | பு.இந்திராகாந்தி
கவிதைகள்
அழ.ரஜினிகாந்தன் | ஜின்னா அஸ்மி |ம.அகதா | வீ.கதிரவன் | சோமு சக்தி | மு.முபாரக் | பி .கே சாமி | சத்யா மருதாணி | பிரபு சங்கர் | லட்சுமி | நிலா கண்ணன் | சிமோனா மகாவிஷ்ணு | கற்குவேல் பாலகுருசாமி
படைப்பு ‘தகவு’ பத்தொன்பதாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. இந்த இதழில் நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்பின் தனி அடையாளமான கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. திரைப்படக்கலை வடிவம் குறித்த ரசனையை மேம்படுத்தும்பொருட்டு ‘உலக சினிமா’ என்ற பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு ‘தகவு’ பதினேழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த படைப்பாளர் சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் யூமா வாசுகியின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. படைப்புக் குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா குறித்த தொகுப்பு, நிகழ்வினை நேரில் காண்பது போல் எழுதப்பட்டுள்ளது. அனைவரும் அறிய வேண்டிய ஆளுமையான எழுத்தாளர் நா.விச்வநாதனுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தங்கள் நூல் பிறந்த கதைகளைச் சில எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு தகவு பதினைந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. சமூக அக்கறையைக் கவிதைகளாக மாற்றித் தரும் வித்தகர், கவிஞர் மு.மேத்தா அவர்கள். பல ஆண்டுகளாகக் கவிதைத்துறையில் உயிர்ப்புடன் இயங்கிவரும் இவர் பலவித இலக்கிய வகைமைகளிலும் முத்திரை பதித்தவர். கவிஞர் மு.மேத்தாவின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிஞர் பிரதீபன் அவர்களின் கவிதைகளை ஆராய்ந்து கவிஞர் விக்கிரமாதித்யன் எழுதிய கட்டுரை இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. புதுமைப்பித்தனின் கயிற்றரவு சிறுகதையைத் தத்துவ நோக்கோடு ஆராயும் அபராஜிதாவின் கட்டுரை, அகழ்வும் நிகழ்வும் பகுதியில் புதுமைப்பெண் பூரணி கட்டுரை, நோபல் பரிசாளர் மரியோ வர்காஸ் லோசா குறித்த கட்டுரை என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு ‘தகவு’ பதினான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. தமிழின் அழகியல் எழுத்தாளர் ‘நாஞ்சில் நாடன்’. ‘எழுத்து என்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!’ என்ற தீர்க்கத்துடன் எழுதிவரும் நாஞ்சில் நாடனது நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிக்கோ அப்துல்ரகுமானின் நினைவாக ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இவ்இதழில் புவியை மையங்கொண்டுள்ள ஆதாரப் பிரச்சனையான தண்ணீர்ப் பிரச்சனை குறித்த கவிதைகளும் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. சிற்றிதழாளர் சுகனின் மகள் எழுதிய நினைவுகள், கவி கா.மு.ஷெரீஃப் குறித்த அகழ்வும் நிகழ்வும் தொடர் என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு ‘தகவு’ பன்னிரண்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. சிறந்த எழுத்தாளராய், அற்புதமான கதைசொல்லியாய் விளங்கும் பவா செல்லதுரையின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. பல தளங்களிலுமான தனது அனுபவங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார் பவா செல்லதுரை. சமகால நிகழ்வை வரலாற்றுப் புனைவாய்த் தீட்டியிருக்கும் ‘எண்வலிச்சாலை’ என்னும் குறிப்பிடத்தகுந்த சிறுகதை வெளியாகியுள்ளது. ‘கற்றது தமிழ்’ பகுதியில் தமிழின் தலைசிறந்த திறனாய்வாளரான க.பூர்ணச்சந்திரனின் அனுபவங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழில் ஆழமிக்க கவிதைகள், சிறந்த கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் நிறைந்துள்ளன. அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. பகிருங்கள்..
Showing 41 - 60 of 71 ( for page 3 )