logo

சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்-2020


படைப்பு குழுமம் மற்றும் கில்லி FM இணைந்து வழங்கும் சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்-2020. 

தலைப்பு: இன்றைய இணையப் பயன்பாடு - சிறகுகளா? சிலுவைகளா?

நடுவர்: பேராசிரியர் கு.ஞானசம்மந்தன்

அணி பேச்சாளர்கள்:

சிறகுகள் அணி:

திரு.ராஜ் மோகன் (தலைமை)
திரு.சசி S குமார் 
திருமதி சங்கீதா 

சிலுவைகள் அணி:

திரு.ஈரோடு மகேஷ் (தலைமை)
திரு. பழனி 
திருமதி. ஜெஸிலா பானு 

நாள்: ஆகஸ்ட் 15 - 2020

நேரம்: இரவு 8 மணி 

நேரலை: படைப்பு டிவி (https://www.youtube.com/PadaippuTV) மற்றும் கில்லி FM (துபாய்)
 
உலகமே இணையவழியில் பயணத்தை தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில், இணையவழிப் பயன்பாட்டைப் பற்றி  இன்றைய தமிழுலகில் மிகவும் பிரசித்திப் பெற்ற பேச்சாளர்களை உங்களுக்காக சிரிக்கவும் சிந்திக்கவும் பேச அழைத்திருக்கிறோம். அனைவரும் நேரலையில் கண்டு ரசிக்க அன்புடன் அழைக்கிறோம்.

சிறப்பம்சம்:
தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேச்சாளர்கள் தனித்தனியே அவரவர் இடத்திலிருந்தே பேசினாலும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம்  அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் உட்க்கார்ந்து பேசுவதுபோல கொண்டுவந்து காட்டும் புத்தம்புதிய முயற்சியை எடுத்துள்ளோம். வருங்காலத்தில் இதுபோன்ற சாதனைகளை செய்ய இன்றைய தொழில்நுட்பம் உதவியுடன் சாத்தியப்பட்டாலும் அதை இன்றே நாம் முயற்சித்து நிரூபிக்க இருக்கிறோம். இந்த மாபெரும் முயற்சியை வெற்றியடைய செய்வதில் உங்கள் பங்களிப்பே முக்கியம். இந்த சுதந்திர தினத்தில் இணையவழி ஒன்று கூடுவோம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்.


சிரித்திருங்கள் சிந்திருங்கள்... சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.


மிக்க நன்றிகள்: கில்லி FM , யுனிக் ஆங்கிள் மற்றும் நேவிகேட்டர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.