logo

இன்றைய கவிதை உலகம் - கலந்துரையாடல்


உலக இலக்கிய உரையாடல்:

தலைப்பு: இன்றைய கவிதை உலகம்
சிறப்புரை: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
நாள்: நேரலை - 28 ஜூலை 2020

கலந்துரையாடல்:
கவிஞர் சிற்பி அவர்களுடன் இணைந்து , இன்றைய கவிதை உலகம் குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், கனடா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஐவரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஜூம் இணையவழியே (நேரலையாக படைப்பு டிவி யூட்யூப் வழியாகவும்)  28 ஜூலை 2020 காலை 11 மணிக்கு படைப்பு குழுமம் நடத்த இருக்கிறது. 

உலக இலக்கியத்தில் இன்றைய கவிதை உலகம் குறித்து அரிய தகவல்களை தெரிந்து/பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தனது 85வது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் கவிஞர் சிற்பி அவர்களுக்கும் அவரது நீண்ட இலக்கிய பயணத்திற்கும் பார்வையாளார்களாக பூங்கொத்துகளைப் பரிசளிப்போம்

படைப்புடன் இணைந்திருங்கள்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Na Ve Arul Avatar
    Na Ve Arul - 3 years ago
    கவிஞர் சிற்பி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிப் பெருமைப் படுவோம், தமிழுக்குப் பெருமை சேர்ப்போம். நா.வே.அருள